பிரதான செய்திகள்

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்குத் தேசிய ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை. இன்று (26) அம்பகமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றறது....
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், ரயில் பயணக் கட்டணங்களை எவ்விதத்திலும் அதிகரிக்க...
தித்வா புயல் காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகர வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இன்று (25) ஹாவா எளிய சிட்டி சந்தி பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது....
ஹோர்முஸ் கால்வாய் ஊடான வர்த்தகக் கப்பல் போக்குவரவுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதன்...
ஸ்ரீநகர்: போ​ரால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்​கள் பணம் முதல் தங்​கம் வரை தாராள​மாக நன்கொடை வழங்கி உள்​ளனர். மத்திய கிழக்கில் நிலவி...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய...
வாஷிங்டன்: ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். அவரின் மிரட்டலைச் செயல்படுத்தினால் ஏற்படக்கூடிய...
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுவதை ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் மறுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின்...
கேகாலையிலிருந்து மகோகனி மரப்பலகைகளைச் சட்ட விரோதமாகக் கொண்டு வந்ததாகக் கூறி அவற்றை ஹற்றன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போக்குவரவு அனுமதிப் பத்திரம் இன்றிச்...
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலை தளங்களில் போலியான பதிவொன்று பகிரப்படுவதாகப் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி...
error: Content is protected !!