நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில்...
பிரதான செய்திகள்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று (31) காலை 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பிரதேசவாசிகளால்...
கண்டி -வத்தேகம அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு...
கம்பளை, நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மார்ச் 31 காலை 8.30 இற்குப் பாடசாலை அதிபர் எஸ்....
ஈரானைத் தரைவழியாகத் தாக்க நினைத்தால், அமெரிக்கப் படையினரைத் தீவைத்துக் கொளுத்தப் போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்குள் தரைவழியாகத் தாக்குதலைத் தொடுப்பதற்குப்...
மின்சாரக் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை...
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார...
நிர் வறட்சியால் மக்கள் அவதியுறும் சந்தர்ப்பத்தில் ஹட்டன் டிக்கோயா நகர சபை பக்கச் சார்பாக செயல்படுகின்றதா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிலவி...
கம்பஹாவிலிருந்து சிவனொளிபாத மலைக்குத் தரிசிக்க வந்த பெண் ஒருவர் இன்று (29) காலை சிவபதம் அடைந்தார். இச் சம்பவம் இன்று காலை 7.30...
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களுக்குத் தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்று வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால். சனிக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது. நோட்டன் தியகல பகுதியில் அமைந்துள்ள...
