பிரதான செய்திகள்

இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை தோட்ட வைத்தியசாலை தற்போது துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டத்திலுள்ள மிகப் பெரியதும் பழைமையானதுமான இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளைப்...
இந்தியாவிலிருந்து 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இன்று (28) கொழும்புவை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்...
CEWET புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின்பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET)...
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (27)...
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று (27.03.2026) காலை...
இலங்கை வான் படை தனது பவள விழாவை (75ஆம் ஆண்டு நிறைவை )முன்னிட்டு, எதிர்கால தலைமுறையின் தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில்...
ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதடிரம்ப் தெரிவித்துள்ளாா்....
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தளபதி...
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் ம் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் கேகாலை மாவட்ட...
சமாதானம் பேசுவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா ஈரானின் கார்க் தீவை அயல் நாடொன்றின் உதவியுடன் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால், அந்தப்...
error: Content is protected !!