மலையகம்வாழ் தமிழ் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மலையகம் வாழ் தமிழ் மக்களின் காணி உரிமை, வீடமைப்பு,மாகாண சபைத் தேர்தல்...
பிரதான செய்திகள்
ஹற்றன் பொல்பிட்டியில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹற்றன், பொல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகமை கிராமத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல்போயிருந்த...
வட்டவளையில் இடம்பெயர்ந்த மக்கள் சுப்பிரமணியர் ஆலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். வட்டவளை நகர்,புறநகர் பகுதிக்கு கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் கடும் மழையால்...
இரத்தினபுரியை மீண்டும் அச்சுறுத்தும் களுகங்கை பெருக்கெடுப்பால் மாநகரம் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் களுகங்கையின் நீர்...
மஹரையிலிருந்து கைதிகள் 104 பேர் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மஹரை சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 104 பேர் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை,...
நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களின் உதவி நிதியில் இருந்து சுமார் 3 மில்லியன் ரூபாயைக் கையாடல் செய்த நோர்வூட்...
வட்டவளை அகரவத்தை-ஹற்றன் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வட்டவளையிலிருந்து அகரவத்தை, வெளிஓயா ஊடாக ஹற்றன் செல்லும் பாதையில் நேற்று (01) பெய்த கடும் மழைகாரணமாக...
மலைநாட்டில் இடைவிடாது கனமழை பெய்வதோடு கடுங்காற்றும் வீசுகிறது. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை...
மஹரை சிறை நிலவரம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட...
மஹரை சிறை பதற்றம் காரணமாக இறாகமை பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மஹரை சிறை பதற்றத்தில் ஒருவர் உயிரிழந்து...
