பிரதான செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணை அனைத்து வர்த்தக கப்பல்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் ஆனால், அமெரிக்கா தங்களுடைய கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர்...
மத்திய மாகாண கல்விப் பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்,...
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
கொத்மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கொத்மலை – கம்பளை (B431) பிரதான வீதி மே 14ஆம் திகதி பிற்பகல்...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எப்படி வாழ்த்துச் செய்தி அனுப்ப முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ)...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசு மீது மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு வெற்றி பெற்றது. தமிழக சட்டப்பேரவையில்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்ததற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்....
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நன்கொடை உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்திற்கான பணிகள் விரைவில்ஆரம்பம் இந்திய அரசாங்கத்தின்...
குரங்குகளின் அதிகரித்த பெருக்கமும் அவற்றின் அட்டகாசங்களும் காரணமாக மலையகத் தோட்டப்புறங்களிலுள்ள வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்பவர்கள், விவசாயிகள் தங்களின் பயிர்ச் செய்கைகளில் பெரும் சேதங்களையும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார்....
error: Content is protected !!