தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் பெரும்பான்மையை நிரூபித்ததையடுத்து மே 10 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணிக்கு முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்
180 அலகுகளுக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்கு 18% கட்டண உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆட்சியமைப்பதற்கு நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் விடுதலைச்...
தவெக தலைவர் விஜய்க்கு உள்ள பெரும்பான்மை குறித்து ஆளுநருக்கு இன்னமும் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆதலால் விஜய் இன்று (09) பதவி ஏற்கமாட்டார் என்று...
தமிழக முதல்வராக நடிகர் ஜோசப் விஜய் நாளை (09) பதவியேற்கிறார். ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதால், அவர் இன்று (08) மாலை ஆளுநரைச்...
விஜய் ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் (தலா 2 உறுப்பினர்) ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்...
வியட்நாம்,இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா,...
அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலவல்தெனியா செல்லும் பிரதான சாலையில் நோட்டன் பிரிட்ஜ் நகரத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள பாலம் ஒன்றில்...
