நீர்கொழும்பு சிறைச் சம்பவம் தொடர்பாக தாம் பொறுப்பேற்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26...
பிரதான செய்திகள்
கனவரல்லை தோட்டத்தில் புதிய வீடுகள் நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் கனவரல்லை தோட்டத்தில் 57 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை (05)...
நீர்கொழும்பு சிறைக் கலவரம் 26 பேரின் உயிரைக் காவுகொண்டதையடுத்து கைதிகள் அவசர அவசரமாக வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள்...
கந்தகட்டி பாடசாலையில் உயர்தரம் பயில மாணவர் இன்று அனுமதிக்கப்பட்டனர். வத்/கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்றைய தினம் (06) 2028ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்குத்...
மறே தோட்டத்திலிருந்து கதிர்காமம் செல்லும் 4ஆவது குழு இன்று (06) தனது யாத்திரையை ஆரம்பித்தது. மஸ்கெலியா மறே தோட்ட பகுதியில் இருந்து, நல்லதண்ணி...
பாரதி மகா வித்தியாலயம் பழைய மாணவர் கிரிக்கட் போட்டி சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெறுகிறது. தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்...
மஸ்கெலியாவில் கதிர்காமம் யாத்திரை இன்று பிற்பகல் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது. இன்று 04 ஆம் திகதி செல்வம்...
சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பம் 23வரை ஏற்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்...
பன்விலை செல்வ விநாயகர் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் 2026 ஜூலை 5 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 2026 ஜூலை...
சபரகமுவை மருத்துவப்பீட வளாகம் இன்று ஜூலை 4 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படுகிறது. மருத்துவப்...
