September 1, 2026

பிரதான செய்திகள்

தெல்தெனியா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது...
2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இந்த மாணவர் சேர்க்கை செயல்முறை...
இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சபரகமுவை மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் ஜுலை மாதம் 15ஆம்‌‌ திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜுலை மாதம் 30...
இயன் மருத்துவப் பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில், புதன்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டனர்....
யாழ்ப்பாணத்தில் இன்று ஜூன் 24ஆம் திகதி பொலிஸார் கைதுசெய்த தெல்தெனியா பெண் மருத்துவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக...
மத்திய மாகாண கல்வித்துறைப் பிரச்சினைகள் குறித்து மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் அவசர சந்திப்பொன்றை நடத்தியிருக்கிறது....
தெல்தெனிய வைத்தியர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் அவரின் மனைவியும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றில் இருந்து பெண்ணொருவரின்...
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக ஒவ்வோர் ஆண்டும் சுற்றுநிருபங்கள்,...
மொரகஹஹேனை, கோரலைமை பகுதியில் கொள்ளைர்கள் மூவர் அங்குள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பெருமளவிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துத்...
error: Content is protected !!