September 1, 2026

பிரதான செய்திகள்

இன்றும் பல தடவை மழை பெய்யும் வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சபரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய...
நோட்டன்,காசில்ரீ நீர்த்தேக்கத்தில் 66,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுளளன. தோட்ட மலைவாழ் சமூகத்தினரிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவு 66,000 மீன்...
நாம் திருடர்களுக்குப் பயம் இல்லை என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். திருடர்கள் கலவரமடைகிறார்கள் என்பதற்காகத் தாம் அஞ்சப்போவதில்லை என்று தோட்ட உட்கட்டமைப்பு...
கிங்கோரா தோட்டத்தில் இறந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சாமிமலை ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் இன்று (12) மதியம் இறந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது. பணி...
காது கடிபட்ட பெண்ணின் முறைப்பாட்டுக்கு செவிசாய்க்காத நுவரெலியா பொலிஸார் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணித் தகராற்றில் அயல் வீட்டாரிடம்...
இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி கூறிக் கடந்துபோக முடியாது என்று தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். மலையகத் தமிழ்ச்...
நோர்வூட் அயர்பி தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தியதில் 11 பேர் காயமடைந்தனர். நோர்வூட் அயர்பி தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள்...
பொதுஜன பெரமுன செயலர் சாகர காரியவசம் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தால்...
மலையகத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சைக்குத் தோற்றினர் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பரீட்சை மத்திய நிலையங்களில் உயர் தர பரீட்சைக்கான...
கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10)...
error: Content is protected !!