விசேட செய்தி

உயர் தரப் பரீட்சை இன்றும் நாளையும் நடைபெறாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை,...
பூண்டுலோயா டன்சினன் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்ததால், முற்றாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌசல்யா
நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐயாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  எதிர்க்கட்சித்...
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும், பெரகலைக்கும் இடையிலான பகுதியில் இன்று (26) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டது.  இதனால் குறித்த வீதியூடான...
கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத்...
சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் பக்தர்கள் சிரமமின்றியும் கூட்ட நெரிசலில் சிக்காமலும் சாமி தரிசனம் செய்வதற்கு திருவிதாங்கூர் ஆலய வாரியமும் மற்றும் பத்தினம்திட்டா காவல்துறையும்...
ஹட்டன் “சுத்தமான இலங்கை” நடமாடும் சேவை மற்றும் சிறப்பு பொது சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராமத்திலிருந்து கிராமத்திற்கு மகிழ்ச்சியான நாடு...
தலவாக்கலை பிலிக்கண்டாமலை (C W M ) தோட்டமக்கள் இன்று காலை 11 மணியளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த வருடம்...
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச...
error: Content is protected !!