நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வலது திசையிலிருந்து அதிவேகமாக வந்த ஒரு வாகனத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய...
விசேட செய்தி
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய...
மூன்று நாள்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்குத் தேவையான...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை...
விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானை வழிநடத்துவதில் தேசிய...
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் இருந்து பௌத்த துறவிகள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்கின்றனர். கடந்த 14.03.2026 அன்று குருந்தூர் மலையில்...
நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய...
எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஒரு தற்காலிக ஏற்பாடாக அரச துறைக்குப் புதன் கிழமையையும் விடுமுறை நாளாக அரசாங்கம் நேற்று (16) மாலை பிரகடனம்...
மலையக தோட்ட பிரதேசங்களில் நூலகங்கள் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. பெரும்பாலும் தோட்டங்களில் நூலகங்கள் காணப்படுவதில்லை. இது ஒரு கலாசாரமாக வளர்ந்து...
