விசேட செய்தி

இலங்கையில் தி ஒப்பரேஷன் சாகர் பந்து என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கமைய, ஏறகனவே இந்திய கடற்படையின் இரண்டு ஹெலிகொப்டர்களுக்கு மேலதீகமாக...
தித்வா புயல் தாக்கத்தால் உயிரிழந்தோர் தொகை 132 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132...
தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு: இலட்சக் கணக்கான தொலைபேசி பாவனையாளர்கள் பாதிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் தொலைத் தொடர்பு கோபுரங்களுக்கான மின்சார...
அட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன. இந்த...
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பஸ்ஸில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும்...
டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இது வடக்கு நோக்கிச்...
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி நகரம் உள்ளிட்ட பெரும் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது....
அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா...
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில்...
error: Content is protected !!