இரத்தினபுரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சபரகமுவை மாகாண கல்வி அமைச்சினால் ரூபாய் 24.60 மில்லியன் பெறுமதியான உபகரணத் தொகுதிகள்...
விசேட செய்தி
ஈரான் மீண்டும் அணுஆயுதத்தை உருவாக்கவோ, வாங்கவோ முயன்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (16)...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கம் 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான...
ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் பயணத்தை...
இரத்தினபுரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தியையும் அதனுடன் தொடர்புடைய தொழிற்றுறையையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடல், தோட்டக் கைத்தொழில்,சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அதி வேகமாகத் தலவாக்கலைக்கு வந்த ஓட்டோ வட்டவளையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரை...
விவசாயப் பயிர்களைப் பாதுகாக்கவெனக் கூறி, மிருக வேட்டையாடியவரைச் சுட்டிக்காட்டிய செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவமொன்று ஹற்றன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை, கொமர்சல் நேத்திரா பிளேஸ்...
நுவரெலியா மாநகர சபை விளையாட்டு அரங்கத்தை ஒரு சர்வதேச விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் முன்மொழியப்பட்ட திட்டத்தின் நடுவில் கட்டப்பட்டு வரும் ‘லைன் ஹவுஸ்...
அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் காணாமல் போன முதியவர் அங்குள்ள ஆற்றில் இருந்து, இன்று திங்கட்கிழம (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக...
க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறு தாமதம்! நாளை ஜூன் 15 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 2025 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்...
