பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொதி வழங்கப்பட்டது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்பட்ட10...
விசேட செய்தி
குயில்வத்தை பகுதியில் ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ளது. ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு...
மாற்றத்துக்காக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார...
துருக்கியில் இருந்து ரகசிய வெளியேற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...
கொலம்பியா பேரழிவுக்கு இலங்கை கவலை தெரிவித்துள்ளது. வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் வௌியிட்டுள்ள பதிவில், கொலம்பியாவில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட...
கேகாலையில் தரம் 5 மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கேகாலை ஹெட்டிமுல்லை கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்குத்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் உறுதியளித்துள்ளார். கொட்டகலை பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட...
இராகலை மல்லிகைப்பூ தோட்டத்தில் புத்தர் சிலை வைக்க வெளியார் சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் அம்மன் கோவில்...
சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமைகள் தொடர்பிலும் சிறைச்சாலை கைதிகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யும் சிறப்புக் கூட்டம் , ஜனாதிபதி அநுரகுமார...
தும்பறை சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகரிப்பு இன்று (07) அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டி, பள்ளேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பறை (போகம்பறை) சிறைச்சாலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...
