விசேட செய்தி

இராகலை உடபுசல்லாவை ஹோல்டிமார் தோட்டத்திற்குத் தேர்தலின்போது கரடுமுரடான பாதையில் வந்து வாக்குறுதி அளித்து, வாக்கு கேட்ட டாக்டர் மதுர செனவிரத்தினா, இப்போது அந்தப்...
ஈரானுடன் இன்று (14) ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இறுதிக்கட்ட மாற்றுவழி பின்பற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போரில்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், துடுப்பாடத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 37...
காவத்தை எந்தானை மீனாட்சியம்மாள் வித்தியாலயத்தில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தைப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகத்துக்கு வந்த வெளிநாட்டு எண்ணெய்க் கப்பலிலிருந்து, வெடிக்காத ஏவுகணை ஒன்றை இந்தியக் கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். மார்ஷல்...
மேல், சப்பிரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அதில்...
எமது மலையக சமூக மக்களின் எதிர்காலத்தை நிரணயிக்கும் ஒரே ஆயுதம் கல்வியாகும். எனவே மலையக மாணவர்கள் அனைவரும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும்...
நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்ட மேல் பிரிவில் குடியிருப்பொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சிறு பிள்ளைகள் இருவர் உட்பட நால்வர் காயமடைந்து நாலப்பிட்டி...
error: Content is protected !!