கஞ்சிப்பானை இம்ரான் நிதி பொறுப்பாளரே ரத்மலானே சைமா என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான...
விசேட செய்தி
சஜித்துக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதியும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் பாராளுமன்றத்தின் ஆயுதப்...
கதிர்காமம் கத்தரகமை தேவாலய பெரஹராவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கத்தரகமை மகா தேவாலயத்தின் 2026 ஆம்...
லிந்துலையில் காணாமற்போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, அக்கரகந்தை (ஹோல்டிரிம்) ஆக்ரா ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனை தேடும்...
மிளகுசேனை மாணவனைத் தேடும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இன்று (14) இரண்டாவது நாளாகவும் தேடும் பணி தொடர்கிறது. லிந்துலை, அக்கரகந்தை (ஹோல்டிரிம்) ஆக்ரா...
இன்று காலை நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த...
காரில் போதைப்பொருள் கடத்தியவர்களை துரத்திக் கைதுசெய்த பொலிஸார் பற்றிப் பொதுமக்கள் மத்தியில் சிலாகித்துப் பேசப்படுகிறது. அம்பாறை,சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள...
நீர்கொழும்பு சிறையில் கைதிகள் மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்து மேலும் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத்...
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவால் கபில் தேவ் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய தலைவர் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு...
நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டினா பிபா உலகக் கோப்பை போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிபா உலகக் கிண்ணத் தொடரின் பரபரப்பான இரண்டாவது சுற்று...
