சவூதி அரேபியா: அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரானிய இராணுவத் தூதரையும் மூன்று தூதரக ஊழியர்களையும் வெளியேற்ற சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. இது...
பிரதான செய்திகள்
புதுடெல்லி: மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது. மத்திய கிழக்கு...
ஹோர்முஸ் கால்வாய் 48 மணித்தியாலத்தில் திறக்கப்படாவிட்டால், மின்சக்தி வளங்கள் துவம்சம்செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு ஈரான் பதில்...
எரிபொருள் விலை நேற்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சுப்பர் டீசல் விலை...
நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து...
காணாமல்போனதாகக் கூறப்பட்ட யாழ் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தகராற்றின்போது அவரது மருமகனின்...
ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான, சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின் உள்ளங்களில் சகவுணர்வை விதைப்பதே...
புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகப்...
நுவரெலியா-ஹாவாஎளிய பகுதியில் மதுபான விடுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவரை சாகும் அளவுக்குத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விடுதியின் முகாமையாளரையும் அவரது...
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார். உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம்...
