இலங்கை பக்தர்களுக்கு இலவச வீசா மீண்டும் வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் புத்தகயா உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்...
பிரதான செய்திகள்
இரத்தினபுரியில் பொல்லால் அடித்து குடும்பஸ்தர் கொலை செய்யப்படட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இரத்தினபுரி பொலிஸ் பகுதியிலுள்ள எத்தோயா,பட்டகலை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர்...
அமெரிக்காவும் சவூதியும் ஈராக்கில் தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய கிழக்கு மோதலின் ஒரு சாத்தியமான தீவிர போக்காக, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற...
இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் அறவிட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட...
தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்கு கினிகத்தேனையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
கண்டி தனியார் பஸ்ஸில் ஆசிரியை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்டி தனியார் பஸ்ஸில் தமிழ் ஆசிரியை ஒருவருக்கு இம்சை...
இம்ரான் கானின் உடல்நிலை மோசம் என அவர் மகன் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான்...
இலங்கை பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு புதிய இறக்குமதி...
எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்கில் விஜய் கதாநாயகனாக வலம் வருகிறார். எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வராக இருக்கும் விஜய்...
