நாவலப்பிட்டி நகரத்தின் மையத்தில் உள்ள பிரபல தனியார் அங்காடிக்கு குருணாகல்லில் இருந்து லொறியில் பொருள்களைக் கொண்டு வந்திறக்க முற்பட்டபோது உதவியாளர் உயிரிழந்தார். அந்த...
உள்ளூர் செய்திகள்
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மேதின ஊர்வலம் இன்று மே 01 மாலை இரத்தினபுரி பட்டுகெதரை வித்தியாலங்காரை மகா வித்தியாலய மைதானத்திலிருந்து...
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீளெழுந்த ஓப்பநாயக்கா உணுவலை ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் இரண்டாவது தடவையாக எதிர்வரும் ஆடி மாதத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள்...
நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ள நீர்...
இரத்தினபுரி சிவன் கோவில் சைவ பரிபாலன மகா சபையின் ஏற்பாட்டில் இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் ஐந்து...
காணித்தகராற்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எம்பீ அர்ச்சுனாவை நாளை மறுநாள் ஏப்பிறல் 29 வரை விளக்க மறியலில் வைக்குமாறு...
வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி பகுதிக்கு விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்துக்குள் வீழ்ந் துள்ளது. இன்று...
பன்விலை கலாபொக்கை பிரதேச இளைஞர், யுவதிகளின் தொழில் வாண்மையை விருத்தி செய்யுமுகமாகத் தீர்வுகள் அமைப்பின் எற்பாட்டில், கலாபொக்கை பிரஜா சக்தி நிலையத்தில் செயலமர்வொன்று...
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்...
மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கம்பளை நகரில் உள்ள அரச, தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக...
