உள்ளூர் செய்திகள்

இரத்தினபுரி ‌‌தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டி ‌‌வெள்ளிக்கிழமை (10)பாடசாலை அதிபர் இருளப்பன் இரவி‌ தலைமையில் நடைபெற்றது....
மட்டக்குளியில் பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10)...
மழையின்போது பெற்றோரை அழைக்கச் சென்ற மகளை மின்னல் அழைத்துக்கொண்ட சோகச் சம்பவமொன்று மொனறாகலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விவசாய நிலத்தில் வேலை செய்யும் பெற்றோர்...
புசல்லாவை நுவரெலியா வீதியில் இரட்டைப் பாதை நகரில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வகுகபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளையிலிருந்து புஸ்ஸல்லாவையை...
மன்னார் – நறுவிலிகுளத்தில் தமது எஜமானின் இறுதி ஆசையை நிறைவேற்றி அவரது பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளைகளின்...
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்ட நுவரெலியா பிரதேச சபையின்...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிறகரி வாவியிலிருந்து மீட்கப்பட்ட சடலத்துக்குரிய ஆடவர் அடையாளம் காணப்பட்டதாக நுவரெலியா...
கொழும்புவிலிருந்து ஹற்றன் நோக்கி வந்த பஸ், கினிகத்தேனை பகுதியில் அதல பாதாளத்தில் வீழாமல் ஒரு இரும்பு வேலி அரணாக இருந்து காப்பாற்றியுள்ளது. இந்தச்...
நோர்வூட் கெசல்கமுவ ஆற்றில் நேற்று குளிக்கச்சென்றபோது காணாமற்போயிருந்த மாணவின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது. இராணுவ சுழியோடிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05)02 மணி...
error: Content is protected !!