அஸ்வெசுமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் மக்கள் இன்ற (10) திரண்டனர். அஸ்வெசுமை விண்ணப்பபடிவங்களை வழங்குவதற்கு நோர்வூட் பிரதேச செயலகத்தில் இன்றையதினம்...
உள்ளூர் செய்திகள்
இரத்தினபுரி விபத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார். இரத்தினபுரி மொரகஹயட்டை சந்தியில் இன்று 06 ஆம் திகதி காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பாடசாலை...
நான் சண்டியன் அல்லன்; சாமானியன்! இது அநுர அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணத்தில்...
கடுங்காற்று குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல்...
லிந்துலை ஓல்டரின் ஆக்ரா ஆற்றில் இன்று (13) நீராடச் சென்றபோது காணாமல்போன மிளகுசேனை தோட்ட மாணவனைக் கண்டுபிடிக்க தீவிரத் தேடுதல் நடந்து வருகிறது....
கிலண்டில் தோட்டத்தில் ஆணின் சடலம் ஒன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா, கிலண்டில் தோட்ட பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் இறந்த நிலையில்...
மின் வேலியில் சிக்கியவர் மரணம் அடைந்த சம்பவமொன்று இன்று (06) காலை சாமிமலை மீட்டியாகொடையில் இடம்பெற்றுள்ளது.அங்குள்ள விவசாய நிலத்தில் மின் வேலியில் அவர்...
இரத்தினபுரி மாவட்ட செய்தியாளர்கள் நலனுக்காக ’எசிதிசி’ குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில், மாவட்டச் செயலாளர் எம்.ஜீ. லலித் ஆனந்த...
தோட்ட பெண்களுக்கு குரங்குகள் தொல்லை என மெதமஹநுவரை வைத்தலாவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய மாகாணத்தின் கண்டி மெதமஹநுவரை, வைத்தலாவை (Waitalawa) தோட்டத்தில்...
நாவலப்பிட்டி, தொலஸ்பாகை – செம்ரோக் பகுதியில் இன்று பெய்த பலத்த மழை காரணமாகப் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது....
