September 1, 2026

உள்ளூர் செய்திகள்

வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நேற்று 29.06.2026 ம் திகதி புதிதாக அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. சிறுவர்களின் எதிர்காலத்தை கல்வியால் உயர்த்துவோம் எனும் தொனிப்...
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/கிளைன்லைன் தமிழ் வித்தியாலயத்தின் மாணவி மிதுர்ஷா, 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையில்...
நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் கல்வி வலயத்திலுள்ள மெராயா தமிழ் வித்தியாலயம் மீண்டும் சாதனை படைத்துள்ளது. O/L பரீட்சையில் 90% ஒட்டுமொத்தச் சித்திகளைப் பெற்றுள்ளது....
தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, 19.06.2026 இன்று, அம்பகமுவை பிரதேச சபை, அம்பகமுவை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், அம்பகமுவை பிரதேச...
புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்ச்சி புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில்...
புசல்லாவை றொச்சைல்ட் போராட்டம் வெற்றி! டிபற்றதால் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. வேலை நீக்கப்பட்டிருந்த ஐவருக்கும் மீண்டும் வேலை வழங்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்தமையடுத்து...
நுவரெலியா பேருந்து நிலையத்தில் பல பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில்...
லிந்துலை வோல்டிரிம் தோட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் ஸ்டோனி லியானி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் லிந்துலை வோல்டிரிம்...
error: Content is protected !!