மாத்தளை இறத்தோட்டையைத் தளமாகக் கொண்டியங்கும் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் சிங்கராஜ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவலக் குரல் கேட்ட...
உள்ளூர் செய்திகள்
மலர்ந்திருக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு இருளை நீக்கி ஒளியைக் கூட்டி விடியலைத் தரும் ஆண்டாக அமையட்டும் என்று டிக்கோயா பட்டல்கலை கீழ்ப் பிரிவு...
புத்தாண்டு விருந்துக்காகச் சென்றவர்களின் முச்சக்கர வண்டியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் அந்த வண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (14) காலை இரத்தினபுரி,...
மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக பராபவ தமிழ் புத்தாண்டு அமையட்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர்...
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுகளை மக்கள் பெருத்த நம்பிக்கையோடு கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் தாம் எதிர்ப்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்ற ஏமாற்றத்துடன் தான் இன்னொரு...
மறைந்த மூத்த படைப்பாளி தி. ஞானசேகரனின் இழப்பு மலையகத்திற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப் பேரவை விடுத்துள்ள இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளது. மலையகத்தின்...
மஸ்கெலியா பகுதியில் இன்று பிற்பகலிலிருந்து கன மழை பெய்து வருகிறது. கினிகத்தேன, தியகல, வட்டவளை, ஹட்டன், பொகவந்தலாவை ,நோட்டன், மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய...
ஏப்பிறல் 18ஆம் திகதி வரை கியூஆர் இல்லாமல் பெட்ரோல் நிரப்பிக்கொள்ள முடியும் என்ற அரசின் அறிவிப்பை உதாசீனம் செய்யும் வகையில், மஸ்கெலியாவில் உள்ள...
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களுக்கிடையிலான அணிகளுக்கான கிரிக்கெட் சுற்று போட்டி இன்று (11)...
லக்கம் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச சபையினூடாக சித்திர,ஆக்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மஸ்கெலியா பிரதேச சபையின் பொது நூலகம்...
