காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான். இவ்வாறு...
உள்ளூர் செய்திகள்
புசல்லாவை சங்குவாரி தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சந்தனம் சத்தியநாதன் இன்று (04) பிறந்த நாள் கொண்டாடுகிறார். எண்பதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்த சந்தனம்...
கண்டி பன்விலை மாவுசா தோட்டம் மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக (குடமுழுக்கு)...
மஸ்கெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸின் ஓட்டுநர் திடீரென பிறேக்கை அழுத்தியதால், மிதி பலகையில் இருந்த நடத்துநர் தூக்கி எறியப்பட்டுக் காயமடைந்த சம்பவம்...
தோட்டத்தில் பலாக்காய் பறிக்கச் சென்றவரைக் கட்டுத்துப்பாக்கி பதம் பார்த்த சம்பவமொன்று இன்று காலை நோட்டன் பொல்பிட்டி, பிட்டவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 63...
உடுதும்பராவிலிருந்து இன்று காலை கண்டிக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளேகலை இராணுவ முகாம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரை மோதி...
கொத்தமலை – ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமுற்றனர். நேற்று இரவு 12:00 மணி...
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு இறம்படை பகுதியில் சட்ட விரோத மதுபானம் (கசிப்பு ) தயாரிக்கும் தகவலை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ்...
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று (31) காலை 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பிரதேசவாசிகளால்...
இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும் அர்ப்பணிப்பும் மூலம் எண்ணற்ற...
