விசேட செய்தி

பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதி தாழிறங்கி அபாயத்தில் உள்ளது கினிகத்தேனை -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியகலை சந்தியில் பஸ் தரிப்பிடத்தில் வீதியின்...
2025/2026 சிவனொளிபாதமலை பருவ காலம் நேற்று (30) நள்ளிரவுடன் நிறைவு தொடர்ந்து ஆறு மாதங்களாக இப்பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில், நேற்று...
ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும்...
அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத் திட்டமிடல்...
எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிப்பெட்கோ, ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. பெட்ரோல் 92...
புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புள்ள ஒன்பது பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் ஒன்பது பேரும் டெல்லி, மும்பை...
வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அவர்களில் 33 கைதிகள் இன்று...
மஸ்கெலியா ஸ்ரீ உபர ரத்தினா ஞாயிறு அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஏற்பாட்டில் வெசாக் பவனி இன்று நடைபெற்றது. மஸ்கெலியா சுமனாராம விகாரையின் அறநெறிப்...
error: Content is protected !!