மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து...
விசேட செய்தி
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார...
நிர் வறட்சியால் மக்கள் அவதியுறும் சந்தர்ப்பத்தில் ஹட்டன் டிக்கோயா நகர சபை பக்கச் சார்பாக செயல்படுகின்றதா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிலவி...
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களுக்குத் தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்று வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால். சனிக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது. நோட்டன் தியகல பகுதியில் அமைந்துள்ள...
இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை தோட்ட வைத்தியசாலை தற்போது துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டத்திலுள்ள மிகப் பெரியதும் பழைமையானதுமான இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளைப்...
இந்தியாவிலிருந்து 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இன்று (28) கொழும்புவை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்...
CEWET புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின்பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET)...
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (27)...
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று (27.03.2026) காலை...
இலங்கை வான் படை தனது பவள விழாவை (75ஆம் ஆண்டு நிறைவை )முன்னிட்டு, எதிர்கால தலைமுறையின் தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில்...
