விசேட செய்தி

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க...
இராகலை – மஹகுடுகலை, அப்பிள் பாம் (Apple Farm) பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம்...
இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் சிறப்பாக ‌கொண்டாடப்பட்டது. சகல மாணவர்களும் தனித் தனியாக வெசாக்கூடு அமைத்தனர். அத்துடன்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் நால்வரும் ஆண்கள் இருவருமாக அறுவர் மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதி! மஸ்கெலியா சாமிமலை கவரவலை தோட்ட 200...
வெசாக் பௌர்ணமி நாள் நாளை (29) முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கின்றது. இந் நிகழ்வை மஸ்கெலியா...
தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய...
வெசாக் வாரம் தொடங்கியதையடுத்து, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 2026, மே 27...
அரச வெசாக் வாரம் இன்று (27) ஆரம்பம். இன்று முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஜ னாதிபதி...
error: Content is protected !!