விசேட செய்தி

ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும்...
அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத் திட்டமிடல்...
எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிப்பெட்கோ, ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. பெட்ரோல் 92...
புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புள்ள ஒன்பது பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் ஒன்பது பேரும் டெல்லி, மும்பை...
வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அவர்களில் 33 கைதிகள் இன்று...
மஸ்கெலியா ஸ்ரீ உபர ரத்தினா ஞாயிறு அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஏற்பாட்டில் வெசாக் பவனி இன்று நடைபெற்றது. மஸ்கெலியா சுமனாராம விகாரையின் அறநெறிப்...
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க...
இராகலை – மஹகுடுகலை, அப்பிள் பாம் (Apple Farm) பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம்...
error: Content is protected !!