விசேட செய்தி

பாடசாலை மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், இரு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்....
ஹற்றன் திக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவை பெற்றஸோ பகுதியில் உள்ள...
வத்தேகமை கல்வி வலயத்தின் வலய மட்டத்திலான தமிழ் மொழித்தினப் போட்டிகள் இன்று (23) தமிழ்ப் பிரிவுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பாரூக் உடையார்...
திக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்....
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ‌ஆறுகள,‌நீர்‌நிலைகள் பெருக்கெடுத்துள்ளன. களுகங்கையின் நீர் மட்டம் ‌9 அடியை‌...
பெருந்தோட்டங்களில் பொது மக்கள் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (21)...
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா பொலிஸார்...
நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியை ஒட்டியதாக கம்பளை கல்வி வலய தமிழ் மொழித்தின போட்டிகள் அண்மையில் (மே 16-17)வெகு விமரிசையாக கம்பளை...
அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் தேசிய சிறுவர்...
error: Content is protected !!