வரலாற்றில் முதல் முறையாக – தமிழ் மொழிக்கு அங்கீகாரம்! சபரகமுவை மாகாண நூலக, கலை, இலக்கிய விழாவின் பிரதம விருந்தினராகபிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
பிரதான செய்திகள்
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுதுவது தொடர்பான...
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு...
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில், கலபொடை தோட்டத்தைச் சேர்ந்த...
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியில் மடக்கும்புறை புதுக்காடு பகுதியில் இன்று (04)...
ஹொரணை, பட்டகொடை, கல்பாத்தை பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கியிருந்தவர்களில் 44 பேர்...
பிரஜா சக்தி “கம் தஷக் வட்ட தஷக்” நிகழ்ச்சி – நுவரெலியா மாவட்டத்தின் 35 கிராம சேவை பிரிவுகளில் தொடங்கப்பட்டது. பிரஜா சக்தி...
ஈரான் நடத்திய வான்வெளித் தாக்குதாலில் குவைத் சர்சதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை...
தில்லி ஹோட்டல் தீவிபத்தின்போது உயிர் தப்புவதற்காகத் தன் பிள்ளையுடன் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தில்லி மாளவியா நகரில் உள்ள...
மழையும் மலையும் தேநீரொடு’ கவிதை நூல் வெளியீட்டு விழா மஸ்கெலியாவில் கோலாகலமாக நடைபெற்றது மஸ்கெலியா பெரிய மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்தவரும், மொக்கா வின்னர்ஸ்...
