September 1, 2026

பிரதான செய்திகள்

பிஃபா இறுதிப் போட்டி இன்று (19) நள்ளிரவு நடைபெறுகிறது. ஆா்ஜென்டீனா – ஸ்பெயின் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. பிஃபா உலகக் கோப்பை கால்பந்து...
தாய்லாந்து மகா சங்கத்தினர் பிரதமருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) அலரி மாளிகையில் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு...
முன்னாள் ஐஜிபி தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம என்ற வலுவான சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்தின...
ஆரம்பப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ஆறாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியாக நேற்று (17)...
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு...
சபரகமுவை கல்வித் திணைக்களத்தில் தனியான தமிழ்ப் பிரிவு‌ ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார். இரத்தினபுரி...
தோட்டத்தை உருவாக்கியவனுக்கு வீடில்லை என்பது அநீதியாகும் என்ற மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ராஜ்குமார் தெரிவித்தார். காட்டை வெட்டித் தோட்டம் உருவாக்கியவனுக்கு...
நுவரெலியா பொருளாதார மையத்தில் மரக்கறி சேகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை நேரடியாகக் கொள்வனவு செய்து, அவர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும்...
மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா...
தெனியா ஆதார மருத்துவமனைக்கு இந்தியா உதவி வழங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தெனியா ஆதார மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்,...
error: Content is protected !!