தலவாக்கலை சின்ன மட்டக்கலை பகுதியைச் சேர்ந்த மர்வின், வேளாங்கண்ணியின் மகள் மேர்சி விவியா, அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில்...
உள்ளூர் செய்திகள்
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் ம் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் கேகாலை மாவட்ட...
மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர் வேத மருந்தகத்தில்பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் மற்றொரு தொகை போதை கலந்த மதன மோதகச் சுருள்கள்...
ஹற்றன்-களனிவத்தை ஓம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர தேர்த் திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தேர் பவனி எதிர்வரும்...
அருச்சுனா எம். பீயின் அநாகரிகப் பேச்சை நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. கிளிநொச்சியில் வாழ்கின்ற தமிழ் மக்களை இழிவுபடுத்திப் பேசிய...
பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, பாஸ்போட், காணி உரித்துச் சான்றிதழ் பெறுவதற்கான நடமாடும் சேவையொன்று மார்ச் 26 ஆம்...
யாழ்ப்பாணத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினியின் உடல் உருக்கிலைந்த நிலையில் தனங்கிளப்பு கற்றாளை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தமது திருமணத்திற்கு எதிர்ப்பு...
இன்றைய தினம் 21.03.2026 ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி அலுவலகத்தில் 162 ஆவது வருட பொலிஸ் வீரர் தின விழா...
நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து...
காணாமல்போனதாகக் கூறப்பட்ட யாழ் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தகராற்றின்போது அவரது மருமகனின்...
