பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவனில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக டெவன் அருவிக்கு அருகாமையில் அமைந்துள்ள 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையாகி உள்ளது. அத்தோடு...
உள்ளூர் செய்திகள்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிவ் அண்மையில் இறந்த இளம் பெண்ணின் சடலத்திற்குப் பாலியல் கொடுமை புரியப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தொழிலாளர்...
தித்வா புயலின் அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் அமைக்கும் பணி உடபளாத்த பிரதேச செயலகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி...
நுவரெலியா இறம்பொடை வெதமுல்லை தோட்டத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது விசப்பாம்பு தீண்டியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை...
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் காலை 9.15 இற்கு நுவரெலியா நகர சினிசிட்டா மண்டபத்தில் நடைபெறுகிறது. பிரஜா சக்தி தேசிய...
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள்...
திடீரென மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அதிகளவில் வாகனங்கள் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டு உள்ளன. இவ்வாறு எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டு உள்ளதால் வாகனங்கள்...
மத்திய மலைநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் விஷமிகள் தீ வைப்பது அதிகரித்து, நீர் ஆதாரங்கள் மற்றும் வனவிலங்குகளை அழிக்கின்றன. மத்திய மலைநாட்டின் மேற்கு...
மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தூர...
பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் தமது கல்விச் சேவையில் கால் நூற்றாண்டு நிறைவு விழாவை இன்று (01.02.2026)...
