விசேட செய்தி

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாளகளாகக் கடும் வெப்பமான வானிலையும் குளிரான காலநிலையும் உள்ளது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில்...
தோட்டத் தொழிற்துறையில் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மலையக இளையோர் பலர் கொழும்பு ஹோட்டல் தொழிலைக் கைவிட்டுத் தோட்டங்களுக்குத் திரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பொரளை,...
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பயணமான ஜனாதிபதி அநுர குமார...
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் டு...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
இந்துக்களின் விசேட தினமான தைப்பொங்கல் தினத்தை ஒட்டி கண்டி பன்விலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிலுசா மனோரத்ன தலைமையில் பொங்கல் விழா...
அக்குரேகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவர் மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று (16) வழக்குகளுக்கு ஆஜராகாமல் பகிஷ்கரிப்பு...
ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் பெரிதும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கபட்ட 26ஆவது போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது....
error: Content is protected !!