விசேட செய்தி

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது....
இரத்தினபுரி, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) மாலை நான்கு மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை...
புத்தாண்டு விடுமுறைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு விசேட பஸ் சேவைகள் நடத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் ஹற்றனில் மாற்றாந்தாய் மனப்பான்மை போக்குடனேயே சேவை நடைபெறுவதாகப்...
மதிய வேளையில் பெய்து வரும் கனமழையால் பாடசாலை மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோர்வூட் பிரதேச சபைக்கு உரித்தான பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரிக்குச்...
காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை உடைத்து, அதில் வசித்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கருப்பு ஆடை அணிந்த கும்பலைச் சேர்ந்த...
மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலக , கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லை மீள்நிர்ணய குழு...
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த கருப்பு ஆடுகளைக் கண்டுபிடிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையே டீலா நோ டீலா (உடன்பாடா, இல்லையா?)...
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘அமைதிக்கான நடை பயணம்’ அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம்...
error: Content is protected !!