விசேட செய்தி

தெதுறு ஓயாவில் நீராடியபோது மூழ்கி காணாமல் போயிருந்த எண்மரின் (8 பேரின்) சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (17) காலை காணாமல்...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வழமைக்கு மாறாக மின்சார உற்பத்திக்காகத் திறந்துவிடப்படுவதாக முன்னிலை சோசலிஷ கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இந்த செயற்பாட்டால் நுரைச்சோலை மின் நிலையத்தின்...
மஸ்கெலியா பகுதியில் இருந்து நோட்டன் விதுலிபுர பகுதிக்குச் சென்ற வான் ஒன்று நோட்டன் சுதர்மா ராமய விகாரை மேல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...
மஸ்கெலியா பிறவுண்ஸ்விக் இராணி தோட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது....
வாஷிங்டன்: ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டை ஏற்படுத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தள்ளது. அதேவேளை, உடன்பாட்டுக்கு ஒத்துவர மறுத்து, ஈரான்...
மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய காணி,வீட்டு உரிமையை வலியுறுத்தி மலையக “மக்களுடைய காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை” என்ற தலைப்பில்...
திருவிழாக்காலத்தை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால்...
மீனாட்சி தோட்ட சித்திரை புத்தாண்டு கிரிக்கெட் சமரின் வெற்றிக் கிண்ணத்தை இராவணா அணி சுவீகரித்துக்கொண்டது. அணிக்கு அறுவர் அடங்களாக 18. பந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட...
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக காலை வேளையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக வாகன சாரதிகள் மிகவும்...
error: Content is protected !!