நாவலப்பிட்டி நகரில் இன்று 21 ஆம் திகதி மதியம் கன மழை காரணமாக பஸ் நிலைய பகுதியிலும் நாவலப்பிட்டி கண்டி வீதியிலும் சுமார்...
விசேட செய்தி
கொட்டகலை – மேபீல்ட் தோட்டத்தில் தோட்டக் காவலாளி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக இன்று (21) பிரட்டுக்களத்தில் ஏற்பட்ட சர்ச்சை,களேபரத்தில் தோட்டத் துரைமார் மீது...
ஹற்றன் புளியாவத்தை ஹென்சி தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (20) பிற்பகல் வீசிய கடுங்காற்றினால் தோட்ட வீடுகள் மீது பாரிய மரம் முறிந்து...
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலய வளாகத்தில் இன்று ஏப்பிறல் 21 ஆம் திகதி காலை விசேட வாகனப் போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்படுவதாகப்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
ஹைதராபாத்தில் இருந்து நேற்றுப் பிற்பகல் (19) ஹூப்ளிக்குச் சென்ற ஃப்ளை91 (Fly91) விமானம் (IC3401) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் சுமார்...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் இன்று (20) காலை நுவரெலியாவுக்கு...
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சீ.பி...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில்...
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அதிக உஷ்ணம் காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மஸ்கெலியா மவுசாகலை...
