அண்மையில் ஏற்பட்ட “தித்துவா” அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27) பத்தரமுல்லையில்...
விசேட செய்தி
மட்டக்களப்பில் பெருத்தோட்ட பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் பலாங்கொடைக்கும் பொகவந்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று 28-04-2026 விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 25 பேர் காயமடைந்தனர். அவர்கள்...
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொல்ல முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வயதான கோல்...
கொழும்புவை மையமாகக் கொண்டு நடைபெறும் ‘Walk for Peace’ நிகழ்ச்சித்திட்டத்தையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்திருப்பதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று...
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவத்...
நமது பிள்ளைகளுக்குச் சரியான, எதிர்காலத்திற்கு ஏற்ற, தரமான தொழில்நுட்ப கல்வியை வழங்குவதன் மூலமேயே மலையகத்தின் சிறந்த எதிர்காலம் தீர்மானிக்கப்பட முடியும். எனவே கல்வியை...
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை இராப்போசனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆசிரியர் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த அவர் கோல் டொமாஸ்...
காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வந்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இன்றைய...
மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (ஏப்பிறல் 26) வெகு சிறப்பாக நடைபெற்றது. மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம்....
