சர்வதேச மகளிர் நாளையொட்டி மத்திய மாகாண உடபளாத்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெண்களுக்குப் பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. கெகுலந்த, தொரகல கிராம...
விசேட செய்தி
T20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி. இந்தியாவின் அஹமதாபாத் நரேந்திர மோடி...
ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் சனி பகவான் பெயர்ச்சிக்கான விஷேட யாகம் இடம் பெற்றது. நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்றைய தினம் தலவாக்கலை பிரதே செயலக நிர்வாகத்திற்கு உட்பட்ட அக்கரகந்த பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது....
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் நேற்று (06) மாலை புதுடில்லியில் சந்தித்து...
தித்வா புயலின் அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் அமைக்கும் பணி உடபளாத்த பிரதேச செயலகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி...
கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்...
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....
தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணின் உடலுக்குப் பாலியல் கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி...
ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. கப்பல் தாக்கப்பட்டதா, விபத்துக்குள்ளானதா? என்பதைக் கண்டறிய முழுமையான...
