முன்னாள் ஜனாதிபதி மறைந்த றணசிங்க பிரேமதாசாவின் 33 ஆவது சிரார்த்த நாள் இன்று மே 01 ஆகும். அமரர் பிரேமதாசாவின் சிரார்த்த தினத்தை...
விசேட செய்தி
சர்வதேச தொழிலாளர் நாளான இன்று (மே 01) நாட்டின் ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கங்கள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக நாடளாவிய...
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிவளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ...
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இன்று 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொண்டு...
புசல்லாவை – புப்புரஸ்ஸை டெல்டா வடக்கு (டேசன்) தோட்ட மக்கள் தமது பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள குடியிருப்புத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமது...
கொழும்புவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மின்சார ரயில் சேவையைத் தொடங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய...
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (ஏப்பிறல் 29) மாலை வரை...
ஹற்றனில் இன்று ஏப்பிறல் 29 இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்து பாடசாலை மாணவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் தோட்ட...
கண்டி பன்விலை விக்கினேஸ்வரா தமிழ் மகாவித்தியாலய பெற்றோர் மேற்கொள்ள இருந்த ஆர்ப்பாட்டமொன்றை பன்விலை பொலிஸார் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினர். பாடசாலை மைதானத்தின் நடுப்பகுதியில்...
