Blog

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான்...
தெதுறு ஓயாவில் நீராடியபோது மூழ்கி காணாமல் போயிருந்த எண்மரின் (8 பேரின்) சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (17) காலை காணாமல்...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வழமைக்கு மாறாக மின்சார உற்பத்திக்காகத் திறந்துவிடப்படுவதாக முன்னிலை சோசலிஷ கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இந்த செயற்பாட்டால் நுரைச்சோலை மின் நிலையத்தின்...
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரக்கலை PWD வரிசைக் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டு மூன்று வீடுகளும் உடைமைகளும் முற்றாக...
கண்டி பன்விலை ஆகலை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா உற்சவம் பதினேழாம் திகதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், காப்பு...
மலையகத்தில் தற்பொழுது கடுமையான வெப்பம் நிலவுவததால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.அதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் வற்றிப் போயுள்ள நீர்நிலைகளில் விவசாய...
மஸ்கெலியா பகுதியில் இருந்து நோட்டன் விதுலிபுர பகுதிக்குச் சென்ற வான் ஒன்று நோட்டன் சுதர்மா ராமய விகாரை மேல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...
மஸ்கெலியா பிறவுண்ஸ்விக் இராணி தோட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது....
error: Content is protected !!