September 2, 2026

Blog

இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25ஆம் தேதி, ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட இருண்ட காலத்தை நினைவூட்டுவதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....
கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026/2027 கல்வியாண்டிற்காக அரசுப் பாடசாலைகளில் தொழிற்பயிற்சி பிரிவிற்கான (Vocational Stream) தரம் 12 மாணவர் சேர்க்கை...
2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இந்த மாணவர் சேர்க்கை செயல்முறை...
இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சபரகமுவை மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் ஜுலை மாதம் 15ஆம்‌‌ திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜுலை மாதம் 30...
மொனராகலை மாவட்டத்தின் குமாரிவத்தை, பரவிலை, கும்புக்கனை உள்ளிட்ட தோட்டப்பகுதிகளுக்கு பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (24) நேரடி...
அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பாதையை நம்பி...
பதுளை, ஜூன் 24, 2026: பதுளை,வேவெஸ்ஸை தோட்ட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த கயானி ஜெயகாந்தன், பேராதனை பல்கலைக்கழகத்தின் 87ஆவது பட்டமளிப்பு விழாவில் மனிதவள...
இயன் மருத்துவப் பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில், புதன்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டனர்....
தெல்தெனியா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் மரணம் தொடர்பான விசாரணையில், யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் அவரது...
error: Content is protected !!