Blog

பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பது அவசியம் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர்...
புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அஃது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு, பரஸ்பர உறவுகளின் புதிய மறுமலர்ச்சியாகும்...
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய தனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச்...
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று ‘பராபவ’ தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.புத்தாண்டு சுப நேரங்கள்,ஆசார முறைகள் குறித்த விபரங்கள் பஞ்சாங்கங்களின் அடிப்படையில்...
மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக பராபவ தமிழ் புத்தாண்டு அமையட்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர்...
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுகளை மக்கள் பெருத்த நம்பிக்கையோடு கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் தாம் எதிர்ப்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்ற ஏமாற்றத்துடன் தான் இன்னொரு...
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது இதய பூர்வமான சித்திரைப் புத்தாண்டை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பெருந்தோட்ட,...
அமெரிக்க -சமாதானப் பேச்சவார்த்தையில் உடன்பாடு நெருங்கி வந்த வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்து கெடுத்துவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. அஃது அமெரிக்க உப...
மறைந்த மூத்த படைப்பாளி தி. ஞானசேகரனின் இழப்பு மலையகத்திற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப் பேரவை விடுத்துள்ள இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளது. மலையகத்தின்...
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம் சஞ்சிகையின் ஸ்தாபகரும், “சாகித்யரத்னா” விருதுபெற்றவருமான, ஆயுள்வேத வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் அவர்கள்...
error: Content is protected !!