Blog

காலியிலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்று திரும்பியவர்கள் பயணித்த கார் லக்ஸபான பகுதியில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் மூவர் காயமடைந்தனர். இச்...
மலேசியாவின் சபா  மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட...
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞரை சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக்கொன்றனா். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள...
இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் புதிய புரட்சியாக அதிவேக நகர ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (22) ஆரம்பித்துவைத்துள்ளார். புதுடில்லிக்கும் உத்தரபிரதேசத்தின்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த...
நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையெனவும் நிலவும் சீரற்ற வானிலை மத்தியிலும், நகரத்தை அண்மித்த பகுதிகளில்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றி பண்டிதர் ஒருவர் குழப்பியடிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்த...
கீழ் கடுகண்ணாவைக்கும் மாவனல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனம் செலுத்தும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது...
இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பம் காரணமாக, தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பரவலான மழை அல்லது...
error: Content is protected !!