எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறுகிறது....
Blog
பெருந்தோட்டங்களில் பாதை, விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்பட வேண்டும். மாதாந்த சபை அமர்வில் ஜீவன் வலியுறுத்து. உள்ளூராட்சி தான் மாற்றத்தின் அடித்தளம். இது தான்...
டயகம சந்திரிகாமம் பகுதியைச் சேர்ந்த ஆர். துஷாந்த் என்ற 14 வயது சிறுவன் 17.03.2026 அன்று முதல் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் டயகம...
எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினாலும் QR முறையின் மூலம் எரிபொருள் வழங்கப்படுவதாலும் பன்விலை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள்...
மஸ்கெலியா பொலிஸார் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு மஸ்கெலியா நகர...
மஸ்கெலியா சாமிமலை நகரில் வேறு வாகனங்கள் நிறுத்த இடளிக்காமல் முசசக்கர வண்டி சாரதிகள் ஆக்கிரமிததுக் கொள்வதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நகரில் பெரும்...
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வலது திசையிலிருந்து அதிவேகமாக வந்த ஒரு வாகனத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய...
சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு...
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய...
இலங்கையின் இன்றைய எரிபொருள், எரிவாயு பிரச்சனையானது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இது இலங்கையின் பிழையான அரசியல் நகர்வுகளினால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்று கலாநிதி பி....
