Blog

எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று (21) சனிக்கிழமை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்ற பௌசர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக எமது செய்தியாளர்கள்...
நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து...
காணாமல்போனதாகக் கூறப்பட்ட யாழ் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தகராற்றின்போது அவரது மருமகனின்...
ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான, சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின் உள்ளங்களில் சகவுணர்வை விதைப்பதே...
புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகப்...
ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600இற்கும் மேற்பட்ட மதனமோதக போதை மாத்திரைகள் பறிமுதல். ‎பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து...
பிரமிளா பிரதீபன் எழுதிய கொலைச்சொல் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்ச் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 இற்குக்...
கொத்தியாபுலையில் காணாமல் போன பெண் நெல்லுக்காடு கிணற்றில் குற்றுயிராக மீட்பு… கிணற்றினுள் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்பு…. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
நுவரெலியா-ஹாவாஎளிய பகுதியில் மதுபான விடுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவரை சாகும் அளவுக்குத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விடுதியின் முகாமையாளரையும் அவரது...
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார். உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம்...
error: Content is protected !!