Blog

மஸ்கெலியா சாமிமலை நகரில் வேறு வாகனங்கள் நிறுத்த இடளிக்காமல் முசசக்கர வண்டி சாரதிகள் ஆக்கிரமிததுக் கொள்வதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நகரில் பெரும்...
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வலது திசையிலிருந்து அதிவேகமாக வந்த ஒரு வாகனத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய...
சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு...
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய...
இலங்கையின் இன்றைய எரிபொருள், எரிவாயு பிரச்சனையானது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இது இலங்கையின் பிழையான அரசியல் நகர்வுகளினால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்று கலாநிதி பி....
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை...
மஸ்கெலியா சாமி மலை ஓல்ட் டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 9 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது....
நைஜீரியாவில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடத்ப்பட்ட கோரத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளது 108 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர்...
மூன்று நாள்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்குத் தேவையான...
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2000 படுக்கைகள் கொண்ட...
error: Content is protected !!