ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600இற்கும் மேற்பட்ட மதனமோதக போதை மாத்திரைகள் பறிமுதல். பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து...
Blog
பிரமிளா பிரதீபன் எழுதிய கொலைச்சொல் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்ச் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 இற்குக்...
கொத்தியாபுலையில் காணாமல் போன பெண் நெல்லுக்காடு கிணற்றில் குற்றுயிராக மீட்பு… கிணற்றினுள் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்பு…. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
நுவரெலியா-ஹாவாஎளிய பகுதியில் மதுபான விடுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவரை சாகும் அளவுக்குத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விடுதியின் முகாமையாளரையும் அவரது...
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார். உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம்...
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறுகிறது....
பெருந்தோட்டங்களில் பாதை, விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்பட வேண்டும். மாதாந்த சபை அமர்வில் ஜீவன் வலியுறுத்து. உள்ளூராட்சி தான் மாற்றத்தின் அடித்தளம். இது தான்...
டயகம சந்திரிகாமம் பகுதியைச் சேர்ந்த ஆர். துஷாந்த் என்ற 14 வயது சிறுவன் 17.03.2026 அன்று முதல் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் டயகம...
எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினாலும் QR முறையின் மூலம் எரிபொருள் வழங்கப்படுவதாலும் பன்விலை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள்...
மஸ்கெலியா பொலிஸார் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு மஸ்கெலியா நகர...
