ஈரான் மீது பலமான தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும்...
Blog
இலங்கை பக்தர்களுக்கு இலவச வீசா மீண்டும் வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் புத்தகயா உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்...
கதிர்காமம் கத்தரகமை தேவாலய பெரஹராவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கத்தரகமை மகா தேவாலயத்தின் 2026 ஆம்...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வீறாப்பு பேசியுள்ளார். ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து...
இரத்தினபுரியில் பொல்லால் அடித்து குடும்பஸ்தர் கொலை செய்யப்படட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இரத்தினபுரி பொலிஸ் பகுதியிலுள்ள எத்தோயா,பட்டகலை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர்...
அமெரிக்காவும் சவூதியும் ஈராக்கில் தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய கிழக்கு மோதலின் ஒரு சாத்தியமான தீவிர போக்காக, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற...
இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் அறவிட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட...
தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்கு கினிகத்தேனையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய...
நேபாளத்தில் வன்முறையால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, கலவரத்தைக்...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
