September 1, 2026

Blog

மழையும் வெயிலும் நிறைந்த காலநிலை இன்று (31) நாட்டில் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இன்று (31) மேல், சபரகமுவை, வடமேல்...
உணர்வுபூர்வ வாக்குமூலம் வழங்கிய சிறைச்சாலை தலைமை அதிகாரியின் சாட்சியத்தை வெளியிட நீதவான் ஊடகங்களுக்குப் பூட்டுபோட்டார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை...
சீன நாட்டவரின் கொலை தொடர்பில் ஆறு பேருக்கு வலை வீசப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னாட்டு மோசடி கட்டமைப்புகளுடன் தொடர்புடைய இணையவழி மோசடி மையங்களுக்கு...
முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தமுக முன்னாள் அமைச்சரி செந்தில் பாலாஜி சிக்கலை எதிர்நோக்கியுள்ளார். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்...
கஞ்சிப்பானை இம்ரான் நிதி பொறுப்பாளரே ரத்மலானே சைமா என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான...
ஜூலை மாத அஸ்வெசுமை கொடுப்பனவு நாளை (31) வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. 2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசுமை’ முதியோர்...
மோகினி அருவி விபத்தில் காயமடைந்த மாணவியும் இன்று (30) உயிரிழந்தார். மஸ்கெலியா நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து...
திருப்பதி ஏழுமலையானுக்கு 4.68 கோடி காணிக்கை ஒரே நாளில் நேற்று 29 செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றைய உண்டியல் காணிக்கை...
சஜித்துக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதியும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் பாராளுமன்றத்தின் ஆயுதப்...
நாமலுக்கு எதிரான பணமாற்று மோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணமாற்று மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு...
error: Content is protected !!