September 2, 2026

Malaikuruvi

மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் படைப்புத் திறன் கண்காட்சியும் சுற்றாடல் கண்காட்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கண்டி மடுல்கலை பரமேஸ்வரா தமிழ்...
மலையகத்தில் மேலகதிக வகுப்பு ஒரு சுரண்டல் நோக்கத்துடனேயே நடத்தப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. மலையகப் பாடசாலைகளில் நடைபெறும் மேலதிக வகுப்பு என்ற பெயரிலான சுரண்டல் –...
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது . இதையும்...
ஆர்ஜன்டினாவை எதிர்கொள்ளும் சுவிஸ் அணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வான்கூவரில் நடைபெற்ற விறுவிறுப்பான மற்றும் கோல்கள் ஏதுமற்ற சமநிலை ஆட்டத்தைத் தொடர்ந்து, கொலம்பியாவை...
மத்திய அதிவேக நெடுஞ்சாலை கண்ணொருவை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்துத் தறை அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கட்டுமானப்...
குடத்துக்குள் தலையைவிட்ட நாய் எடுக்க முடியாமல் பெருந்தவிப்பு தவித்தபோது தீயணைப்புப் படையினர் வந்து மீட்டுத்த சம்பவம் திருச்சியில் இடம்பெற்றுள்ளது. குடத்துக்குள் சிக்கிக்கொண்ட தெரு...
போர் நிறுத்தம் முடிந்தது என்றும் ஈரான் மீது தாக்குதல் தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா...
ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்த ஆரம்பித்திருப்பதால் மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின்...
நுவரெலியா பஸ் நிலையத்தில் ஆற்றில் வீழ்ந்த பஸ்ஸை மீட்க ஊழியர்கள் பிரயத்தனப்பட்டனர். தித்துவா புயலுக்கு முன்னர் வெள்ளப் பெருக்கில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட...
பிரதியமைச்சர் பிரதீப்புடன் இராதா கிருஷ்ணன் எம்பி சந்திப்பொன்றை இன்று (08) நடத்தியுள்ளார். பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை, மலைக மக்கள்...
error: Content is protected !!