September 2, 2026

Malaikuruvi

கிலண்டில் தோட்டத்தில் ஆணின் சடலம் ஒன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா, கிலண்டில் தோட்ட பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் இறந்த நிலையில்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்திருப்பதால் போர் நிறுத்தம் ஆபத்தில் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாேர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய்க்...
நீர்கொழும்பு கைதிகள் மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை கொண்டு...
திலக் வர்மா புதிய சாதனை படைத்து 1500 ஓட்டங்கள் கடந்தார் என்று பெருமைபடுத்தப்பட்டுள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் 1,500ஓட்டங்களைக்...
கந்தகட்டியில் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கத்திற்கான வாக்கெடுப்பு இன்று (07) நடைபெற்றது. வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கந்தகட்டி த.ம.வி பாடசாலையில் மற்றுமொரு சிறப்பு...
நோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சபையைப் புறக்கணித்ததால் மாதாந்த சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. சபையின் தவிசாளர் ஜோஹன்னஸ் பிரான்சிஸ்...
மண்ணெண்ணெய்யில் பஸ் ஓடிய மூவருக்கு அபராதம் விதித்து கல்முனை நீதவான் தீர்ப்பு அளித்துள்ளார். டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து...
மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரி ஜூலை 08 ஆம் திகதி 86 ஆவது அகவையில் கால் பதிக்கின்றது. அன்றைய தினம் மிக...
நீர்கொழும்பு சிறைச் சம்பவம் தொடர்பாக தாம் பொறுப்பேற்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26...
கனவரல்லை தோட்டத்தில் புதிய வீடுகள் நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் கனவரல்லை தோட்டத்தில் 57 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை (05)...
error: Content is protected !!