நீர்கொழும்பு சிறைக் கலவரம் 26 பேரின் உயிரைக் காவுகொண்டதையடுத்து கைதிகள் அவசர அவசரமாக வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள்...
Malaikuruvi
கந்தகட்டி பாடசாலையில் உயர்தரம் பயில மாணவர் இன்று அனுமதிக்கப்பட்டனர். வத்/கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்றைய தினம் (06) 2028ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்குத்...
அவுஸ்திரேலிய மகளிர் அணி டி-20 உலக சாம்பியனாக முடிசூடிக்கொண்டது. இங்கிலாந்து அணியை ஏழு விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக...
மறே தோட்டத்திலிருந்து கதிர்காமம் செல்லும் 4ஆவது குழு இன்று (06) தனது யாத்திரையை ஆரம்பித்தது. மஸ்கெலியா மறே தோட்ட பகுதியில் இருந்து, நல்லதண்ணி...
மின் வேலியில் சிக்கியவர் மரணம் அடைந்த சம்பவமொன்று இன்று (06) காலை சாமிமலை மீட்டியாகொடையில் இடம்பெற்றுள்ளது.அங்குள்ள விவசாய நிலத்தில் மின் வேலியில் அவர்...
இன்று காலை நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த...
மாரடைப்பால் வீரர் மரணம் அடைந்த சம்பவம் இன்று (06) காலை பேருவளையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஒன்றில் பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த கிரிக்கட்...
மதுபாலாவின் சின்ன சின்ன ஆசை தனது 35 ஆவது படம் எனத் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் ஒலித்த ‘காதல் ரோஜாவே’...
காரில் போதைப்பொருள் கடத்தியவர்களை துரத்திக் கைதுசெய்த பொலிஸார் பற்றிப் பொதுமக்கள் மத்தியில் சிலாகித்துப் பேசப்படுகிறது. அம்பாறை,சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள...
நீர்கொழும்பு சிறையில் கைதிகள் மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்து மேலும் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத்...
