September 2, 2026

Malaikuruvi

சபரகமுவை மருத்துவப்பீட வளாகம் இன்று ஜூலை 4 ஆம் திகதி பிரதமர் ‌ஹரிணி அமரசூரிய தலைமையில் மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படுகிறது. மருத்துவப்...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்ப்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. லிட்ரோ,லாஃப் நிறுவனங்கள் தமது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை வெள்ளிக்கிழமை (03)...
இரத்தினபுரி மாவட்ட செய்தியாளர்கள் நலனுக்காக ‌’எசிதிசி’ குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில், மாவட்டச் செயலாளர் எம்.ஜீ. லலித் ஆனந்த...
12 மணித்தியால நீர்வெட்டு கொழும்புவிலும் புநகர்ப் பகுதிகளிலும் நாளை (04) அமல்படுத்தப்படுகிறது. கொழும்புவின் புநகர்ப் பகுதிகளான தெகிவளை, கல்கிஸை, இரத்மலானை, ராவத்தாவத்தை ஆகிய...
தோட்ட பெண்களுக்கு குரங்குகள் தொல்லை என மெதமஹநுவரை வைத்தலாவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய மாகாணத்தின் கண்டி மெதமஹநுவரை, வைத்தலாவை (Waitalawa) தோட்டத்தில்...
பயனர் பெயர் வசதி மூலம் மோசடிக்கு வாய்ப்பில்லை என்று வட்சப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ள யூஸா்நேம் வசதி,...
தாய்லாந்தில் 11வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 9 பேர் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில், 11 வயது...
இந்தியாவின் வீட்டுத் திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சரண்யா வி.எஸ் தெரிவித;தார். பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசு முன்னெடுக்கும்...
அவசரமாக நெல்லைக் குற்றி அரசியாக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில், அரசின்...
தோசைத் தட்டில் கரப்பான் பூச்சி மாறாத அதிர்ச்சி இன்னமும் தொடர்வதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஹட்டன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வழங்கிய உணவுத்...
error: Content is protected !!