சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்றுவிப்பாளர் விடைபெற்றார் என்று இறிவிககப்பட்டுள்ளது. மிகுந்த நன்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடைபெறுகிறேன் என்று தலைமைப் பயிற்சியாளர்...
Malaikuruvi
மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து இவ்வாறு எண்ணெய் விலையில் தாக்கத்தை...
ஹற்றன் நகரின் சுகாதாரத் தூய்மை நிலவரம் தற்போது இப்படித்தான்,நகருக்கு வருவோரும் போவோரும் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு நிலைமை நீடிக்கின்றது. பிரதானமாக இலங்கை மீன்...
பன்விலை,நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (13) நடைபெற்றது. அதில், மாணவர்கள் பொருள்கள் மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன....
பாக்கியம் தேசிய கல்லூரி மாணவிகள் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (11) நடைபெற்ற மாகாண மட்ட...
செய்தியாளர் ரமேஷின் இறுதிக்கிரியை கந்தப்பளையில் புதன் கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கந்தப்பளை – பார்க் தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்...
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லாததால், கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குடிநீர் மலசல கூட சுகாதார வசதிகள்...
லிந்துலை ஓல்டரின் ஆக்ரா ஆற்றில் இன்று (13) நீராடச் சென்றபோது காணாமல்போன மிளகுசேனை தோட்ட மாணவனைக் கண்டுபிடிக்க தீவிரத் தேடுதல் நடந்து வருகிறது....
வேளாண் துறையை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பினைர் கோரிக்கை விடுக்கின்றனர். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன்...
கந்தப்பளை நிருபர் ரமேஷ் காலமானார். நுவரெலியா , கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஆ. ரமேஷ் காலமானார். அன்னாரின் மறைவு ஊடகத்...
