விசேட செய்தி

எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஒரு தற்காலிக ஏற்பாடாக அரச துறைக்குப் புதன் கிழமையையும் விடுமுறை நாளாக அரசாங்கம் நேற்று (16) மாலை பிரகடனம்...
மலையக தோட்ட பிரதேசங்களில் நூலகங்கள் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. பெரும்பாலும் தோட்டங்களில் நூலகங்கள் காணப்படுவதில்லை. இது ஒரு கலாசாரமாக வளர்ந்து...
மனிதநேயத்துடன் செயற்பட்டு மனித உயிரையும் செல்வத்தையும் காப்பாற்றிய தலவாக்கலை பொலிஸார்! 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகை, ரொக்கப்பணம் ஆகியவற்றுடன், தெருவோரத்தில் மயங்கிக்...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் –...
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது....
ஹோர்முஸ் நீரிணை ஊடாக அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களைத் தவிர பிற நாடுகளின் கப்பல்கள் பயணிக்கத் தடை இல்லையென்று ஈரான் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்...
வார இறுதி நாள்களில் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளதாக நல்லதண்ணி நகரில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர்...
எரிபொருள் பெற இன்று (15) முதல் நடைமுறைக்கு வந்த கியூஆர் முறைமை தம்மைப் பெரும் அவதிக்கு உட்படுத்தியிருப்பதாக மஸ்கெலியா ஓட்டோச் சாரதிகள் குமுறுகின்றனர்....
error: Content is protected !!