விசேட செய்தி

நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இன்னும் இரண்டு வாரங்களில் மீள இயங்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்...
தலவாக்கலை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று (29) நண்பகல் புதிய கட்டடம் ஒன்றினைக் கோரி தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதுள்ள...
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய...
தொலஸ்பாகை ராக்ஸாவ தோட்ட நிலவரம் குறித்து தவறான தகவல் தோட்டத்தில் உள்ள சிலரால் பரப்பப்படுவதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராக்ஸாவ தோட்டத்தில் மண்சரிவோ...
கண்டி மாவட்டச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27)...
சுனாமிப் பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.  2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு...
அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், கருணை நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என்று ஜனாதிபதி விடுத்தள்ள நத்தார் வாழ்த்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும்...
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை மலரவுள்ள நத்தார்  பண்டிகையினை  கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர். இன்று நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. ஹற்றன் க. கிஷாந்தன்
பெருந்தோட்ட மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்தஸ்தை வழங்கும் OCI அட்டைகளை வழங்குவதை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாநு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய மத்திய...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்....
error: Content is protected !!